Saturday, July 16, 2011

மழலை


உன்னை பார்க்காமல்
உணவை மறுத்தேன்
உன்னோடு பேசாமல்
உணர்வை இழத்தேன்
உன்னை நினைக்காமல்
உயிரையும் விட்டேன்

No comments:

Post a Comment